YouTurn

கட்டுரைகள்

வைரலாகும் தகவல்களின் பின்னணி, தரவுகள், அரசியல் வாக்குறுதிகள் — எங்கள் குழுவின் விரிவான ஆய்வுக் கட்டுரைகள்.

கண்பார்வையற்ற பெண்ணை மணந்தாரா பிஜிலி ரமேஷ் ?

ஃபேஸ்புக், youtube உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் குறுகிய நாட்களில் பிரபலமாகியவர் தீவிர ரஜினி ரசிகரான பிஜிலி ரமேஷ். எதார்த்தமாக பேசிய வார்த்தைகள் அனைத்தும் ட்ரென்ட் ஆகி, ஃபேஸ்புக்கில் போடும் அனைத்து மீம்ஸ் இல் template ஆக மாறியவர்.  சமீபத்தில் பிஜிலி ரமேஷ் தன் குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட...

பாலியல் வன்புணர்வு செய்து வீசப்பட்ட மத்தியப்பிரதேச சிறுமி .!

மத்தியப்பிரதேசம் மாநிலம் மந்தாசூர் பகுதியில் சில தினங்களுக்கு முன்பு 2-ம் வகுப்பு படித்து வரும் சிறுமி பள்ளி வாசலில் பெற்றோருக்காக காத்திருந்த நேரத்தில் இருவர் சிறுமியைக் கடத்தி சென்றுள்ளனர். சிறுமியைக் கடத்தி சென்று கொடூரமாக கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து, சித்திரவதைகள் செய்து இறுதியாக கொலை...

கேரளாவில் பாவமன்னிப்பு கேட்கச் சென்ற பெண்ணை பலாத்காரம் செய்த பாதிரியார்கள்..!

கேரளாவின் மலங்கரை ஆர்தோடக்ஸ் கிறிஸ்துவ சபையின் கீழ் இயங்கி வரும் சர்ச்சின் பாதிரியார்கள் ஐவர் மீது மே 7-ம் புகார் கடிதம் ஒன்று வந்துள்ளது. பாவமன்னிப்பு கேட்க வந்த பெண்ணை பாதிரியார்களே பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் புகார் அளித்துள்ளார். ஆனிக்காடு பகுதியைச் சேர்ந்த...

விண்ணில் பாய்ந்தது வில்லெட் ஓவியாவின் அனிதா சாட்..!

திருச்சியைச் சேர்ந்த 17 வயதே ஆன வில்லெட் ஓவியா, மருத்துவர் ஆகவேண்டும் என்ற கனவும் அறிவியல் கண்டுபிடிப்புகளில் அதிக நாட்டமும் கொண்டிருக்கிறார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஏழாம் அறிவு என்ற தொலைக்காட்சி அறிவியல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன் உந்துதலின் பெயரில் அவர் வளிமண்டலத்தில் உள்ள ஆக்சிஜன்...

வீரப்பன் நல்லவரா ? கெட்டவரா ?

என் கணவரின் 10 ரூபாய் கேசட்டுக்கு இருந்த மதிப்புக் கூட உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இல்லை என்று வீரப்பனின் மனைவி ஆவேசமாக பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சந்தன மரக்கடத்தல் வீரப்பன் இருந்தவரை அவருக்கு அஞ்சி கர்நாடகா அரசு தமிழகத்திற்கு தண்ணீர் அளித்து வந்தது. ஆனால், தற்போது உச்ச...

டாஸ்மாக்கை மூட வேண்டுமா கிராம சபைக்கு போங்க !

சமீபத்தில் கமல்ஹாசன் கூட இதைப் பற்றி பேசினாரே, கிராம சபை அப்படினா என்ன? இந்திய அரசியலமைப்பின் 73 வது திருத்தச் சட்டத்தின்படி மிகச்சரியாக 25 ஆண்டுகளுக்கு முன்னாள் 24.04.1993 ல் பாராளுமன்றத்தில் நாட்டின் உள்ளாட்சிக்கு அதிகாரம் வழங்க "கிராம சபை" வித்திட்ட நாள். அதாவது கிராமம் தம்மை தாமே சுயமாக...

நடுவுல கொஞ்சம் உண்மையைக் காணோம்!

சமூக ஊடங்களில் இன்று புரளிக்குப் பஞ்சமே இல்லை. அவை உண்மையா என்றுகூட யோசிக்காமல், உடனே அவற்றை மற்றவர்களுக்குப் பகிர் கிறோம். புரளியை உண்மை என நம்பி ஷேர் செய்து பிரச்சினைகளில் மாட்டிக்கொள்ளவும் செய்கின்றனர். தொழில்நுட்பம் வளர்ச்சி அடையஅடைய புரளிகளும் சமூக ஊடகங்களில் அதிகளவில் சுற்றிவருகின்றன...

You Turn கடந்து வந்த பாதை...!

யாருடா நீங்க ! புதுசா கெளம்பி இருக்கீங்க, என்ற கேள்வி உங்கள் எல்லோருக்கும் தோன்றி இருக்கும். இன்று Youturn தொடங்கி முதல் ஆண்டு. இந்த நாளில் இதை தொடங்குவதற்கு முன் சில மாதங்களாகவே இதை பற்றி பேசி வந்தோம். இதன் நிறுவனர் இருவர், விக்னேஷ் காளிதாசன் அவர்கள் Data scientist ஆக அமெரிக்காவில்...

மாணவி அஸ்வினி கொலை ! பரவும் புரளிகள் உண்மை என்ன ?

சென்னையின் கே.கே நகரில் உள்ள மீனாட்சி கல்லூரியின் மாணவி அஸ்வினி கல்லூரி வாசலிலேயே வைத்து கத்தியால் குத்தி கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவமானது தமிழகத்தில் தொடர்ந்து காதல் என்ற பெயரில் நிகழ்த்தப்படும் கொலைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதை உணர்த்துகிறது. காதல் வெறுப்பால் மாணவி அஸ்வினி கல்லூரி வாசலில் வைத்து...

அந்த வார்த்தை சொன்னாரா அய்யாக்கண்ணு ? நடந்தது இது தான்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் டெல்லியில் விவசாயிகள் பிரச்சனை குறித்து நீண்ட நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும், விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று பிரதமர் மோடி போராட்டக் குழுவினரை சந்திக்கவில்லை. விவசாயிகள் பிரச்சனை...

இளைஞர்களை ஊக்குவிக்கும் " ஜீரோ தாண்டா ஹீரோ " பாடல் !

என்னிடம் ஏதும் இல்லை, நான் ஒரு ஜீரோ எனக் கூறும் இளைஞர்கள் குரு கல்யாண் இசையமைத்த “ ஜீரோ தாண்டா ஹீரோ ” என்ற பாடலை கேட்கும் பொழுது அனைத்தின் தொடக்கமும் ஜீரோவில் இருந்து தான் தொடங்குகிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். திரு.ராசி அழகப்பன் எழுத அதற்கு இசையமைத்து பாடி வெளியிட்டுள்ளார் குரு கல்யாண்...

இறுதி தீர்ப்பு வந்தாச்சு ! மேலாண்மை வாரியம் என்னாச்சு?

காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சனை குறித்து நீண்ட காலமாக நடைபெற்று வந்த வழக்குகள் அனைத்தையும் முடித்து வைக்கும் வகையில் பிப்ரவரி 16-ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அமைந்திருந்தது. இந்த தீர்ப்பில் தமிழகத்திற்கு காவிரி நடுவர் மன்றம் ஒதுக்கிய 192 டி.எம்.சி தண்ணீரை 177.25 டி.எம்.சியாக குறைத்தது...