YouTurn

கட்டுரைகள்

வைரலாகும் தகவல்களின் பின்னணி, தரவுகள், அரசியல் வாக்குறுதிகள் — எங்கள் குழுவின் விரிவான ஆய்வுக் கட்டுரைகள்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு உதவிட கரம் கொடுங்கள் !

வடகிழக்கு மாநிலங்களான அசாம், பீகார், மேகாலயா, மிசோரம் மற்றும் திரிபுரா உள்ளிட்டவையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை கொட்டி வருகிறது. கனமழையின் காரணமாக பிரம்மபுத்திரா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோரத்தில் வாழ்ந்து வரும் லட்சக்கணக்கான மக்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து...

நீட் தேர்வு ஏழை மாணவர்களுக்கானது என்ற மாயபிம்பம் !

மருத்துவப் படிப்பிற்கு தேசிய அளவில் நுழைவுத் தேர்வான நீட் ஆனது ஏழை மாணவர்களுக்கு மட்டுமே பெரிதும் பயன்படக்கூடியது என்ற வாசகத்தை நீட்-க்கு ஆதரவளிப்பவர்கள் தொடர்ந்து கூறிக் கொண்டே இருப்பர். ஆனால், கள நிலவரம் வேறுவிதமாக அமைந்து இருக்கிறது என நீட் தேர்விற்கு பலரும் இன்றுவரை எதிர்ப்பு தெரிவித்து...

2050-க்குள் குடியால் ஏற்படும் உயிரிழப்புகள் 25.8 கோடியாக உயரும் : அதிர்ச்சி தகவல்

" குடி குடியை கெடுக்கும் , குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் " என்னும் வாசகம் அச்சிட்ட மது பாட்டில்களை தான் மக்களும் நாள்தோறும் வாங்கிச் செல்கின்றனர். மேலும், பெண்கள், சிறுவர்கள் என்ற பாகுபாடின்றி நாளுக்கு நாள் குடிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தமிழகத்தில் டாஸ்மாக்...

தேசியக் கல்விக் கொள்கை குறித்து உங்களின் கருத்தை பதிவு செய்வது எப்படி ?

இந்திய அளவில் கல்வி முறையை மாற்ற வரும் தேசிய கல்விக் கொள்கையின் வரைவு வெளியான போது தமிழகத்தில் இருந்து பெரும் எதிர்ப்புகள் கிளம்பின. காரணம், மும்மொழிக் கொள்கை எனும் பெயரில் ஹிந்தி திணிப்பு நிகழ்வதை இங்கு யாரும் ஏற்க தயாராக இல்லை. இதற்கிடையில், தேசியக் கல்விக் கொள்கை பற்றி மக்கள், கல்வியாளர்கள்...

சந்திராயன்-2 விண்ணில் ஏவப்பட்டதாக செய்தி வெளியிட்ட தினமலர்.. கலாய்க்கும் நெட்டீசன்கள் !

2008-ம் ஆண்டில் சந்திராயன்-1 வெற்றிக்கு பிறகு சந்திராயன்-2-க்கான திட்டம் 2009-ல் இருந்து தொடங்கி தற்பொழுது இறுதிக் கட்டத்தில் உள்ளது. 10 ஆண்டுகள் கடுமையான பணிகளின் பலனாக சந்திராயன்-2 பணிகள் முழுவதும் முடிந்த பிறகு ஜூலை 15-ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன்...

இட ஒதுக்கீடு எதற்காக ? | யார் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் !

இட ஒதுக்கீடு என்றாலே தவறு என்ற மனநிலை சமீபகாலமாக மேலோங்கி வருகிறது. இட ஒதுக்கீடு எதற்காக கொண்டு வந்தார்கள், அவற்றால் என்ன பயன், இட ஒதுக்கீட்டால் என்ன மாற்றம் என பேசினால் அதற்கான பதிவு நீண்டு கொண்டே செல்லும். சமீபத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு கல்வியிலும்...

நான் விளையாடி இருந்தால் இந்தியா வென்று இருக்கும்-அமைச்சர் ஜெயக்குமார் !

2019 உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் நான் விளையாடி இருந்தால் இந்திய அணி வெற்றி பெற்று இருக்கும் என தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக ஊடகங்களில்...

மன்சூர் அலிகான் மீதான பாலியல் வன்புணர்வு வழக்கு | நடந்தது என்ன ?

திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட நடிகர் மன்சூர் அலிகான் மீது பாலியல் வன்புணர்வு வழக்கு இருந்தாகவும், அதில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு சிறை சென்றதாகவும் 2001-ம் ஆண்டில் வெளியான செய்தித்தாள் பதிப்பு சமூக வலைதளங்களில் வைரலாகியது.. தன்னிடம்...

தமிழக எம்.பிக்களுக்கு தமிழைத் தவிர வேறு மொழியே தெரியாது - தினமலர் வார இதழின் அந்துமணி

தினமலர் பத்திரிக்கையின் வார இதழில் " பார்த்தது, படித்தது, கேட்டது " என்ற தலைப்பில் வெளியாகும் தகவல் நீண்டகாலமாக பலரும் படித்து வரும் பகுதியாகும். அந்துமணி எனும் பெயரில் வெளியாகும் தகவலை யார் எழுதுகிறார்கள் என இதுநாள் வரையில் வெளியாகாமல், புகைப்படத்தில் முகத்தை மறைத்தே வெளியிடுவர். ஜீலை 7-ம் தேதி...

தோழர் முகிலனை முதலில் பார்த்த அவரின் நண்பர் பேட்டி !

சமூக செயற்பாட்டாளரான தோழர்.முகிலன் காணாமல் போகி பல மாதங்கள் ஆகிய நிலையில் அவர் குறித்த செய்திகள் சமூக வலைதளங்களில் பேசப்பட்டன. எங்கே முகிலன் என்ற கேள்விகள் அவ்வப்போது எழுந்து கொண்டே இருந்தது. இந்நிலையில், ஆந்திராவில் திருப்பதி ரயில்வே நிலையத்தில் தோழர்.முகிலனை ரயில்வே காவல்துறையின் கைது செய்து...

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகும் மொழிகளில் தமிழ் இடம்பெறவில்லை ?

ஒரு நாட்டில் உள்ள உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் ஆங்கிலம் அல்லது அந்நாட்டின் அதிகாரப்பூர்வ மொழிகளில் மட்டுமே வெளியாகின்றன. இந்தியாவில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் ஆங்கில மொழியில் வெளியாகி வந்தன. இனி தீர்ப்புகள் மாநில மொழிகளிலும் வெளியாக உள்ளன. மாநில மொழிகளில் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் முதல்...

உலக வெப்பமயமாதல் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் எழுதிய கடிதம் !

உலக வெப்பமயமாதல் நாளுக்கு நாள் அதிகரிப்பது நம் கண் முன்னே நிகழ்கிறது. நிகழும் மாற்றத்தால் எதிர்காலத்தில் பூமியின் நிலை எப்படி இருக்கும் என்ற அச்சம் அனைவரிடத்திலும் உள்ளது. கோடை காலத்தில் நீர்நிலைகள் வறண்டதால் தண்ணீர் பஞ்சம் தலை தூக்கியது, இதேநிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் கோடை காலம் மட்டுமின்றி...