
கர்நாடகா அமைச்சர் வீரர்களுக்கு பரிசுகளை தூக்கி வீசினாரா & அளித்த விளக்கம்.
கர்நாடகாவின் உத்தர் கன்னடா மாவட்டத்தில் ஹலியால் அருகே கார்வர் பகுதியில் அக்டோபர் 31-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில அளவிலான மற்றும் தேசிய அளவிலான தடகள வீரர்கள் இடம்பெற்றனர். இதில், கர்நாடகா மாநில வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.வி.தேஷ்பாண்டே கலந்துக் கொண்டார். நிகழ்ச்சி முடியும் நேரத்தில்...











