YouTurn

கட்டுரைகள்

வைரலாகும் தகவல்களின் பின்னணி, தரவுகள், அரசியல் வாக்குறுதிகள் — எங்கள் குழுவின் விரிவான ஆய்வுக் கட்டுரைகள்.

கர்நாடகா அமைச்சர் வீரர்களுக்கு பரிசுகளை தூக்கி வீசினாரா & அளித்த விளக்கம்.

கர்நாடகாவின் உத்தர் கன்னடா மாவட்டத்தில் ஹலியால் அருகே கார்வர் பகுதியில் அக்டோபர் 31-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில அளவிலான மற்றும் தேசிய அளவிலான தடகள வீரர்கள் இடம்பெற்றனர். இதில், கர்நாடகா மாநில வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.வி.தேஷ்பாண்டே கலந்துக் கொண்டார். நிகழ்ச்சி முடியும் நேரத்தில்...

போலி செய்திகள்: ஆய்வு செய்து உண்மை உரைக்கும் தமிழ் இணையதளம் #BeyondFakeNews

போலிச் செய்திகள் பரவுவது தொடர்பாக இந்தியாவில் கவலை அதிகமாகியுள்ளது. வதந்திகளையும், போலிச் செய்திகளையும் தடுப்பதை நோக்கமாக கொண்டு, சில பத்திரிகையாளர்கள் சேவைகளை தொடங்கியுள்ளனர். அத்தகைய நோக்கத்தில் தமிழ் இளைஞர்கள் சிலரின் முயற்சியை விளக்கும் காணொளி. மேலும் படிக்க

ஒரு ரூபாய் பூண்டு ஊறுகாய்! - அண்ணாச்சி கதைகள்

ஏழைகளின் எளிய சைட் டிஷ் ஊறுகாய். குழம்பு, காய்கறிகள் என எதுவும் வீட்டில் இல்லாத நேரத்தில் ஊறுகாயும் தயிர் சாதத்தையும் உணவாக சாப்பிட்ட அனுபவம் நம்மில் பலருக்கு இருக்கும். அந்த ஊறுகாயுடன் தொடர்புடைய கதை தான் இது. ஷாம்பு என்பது பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். அதுவும் கிராமத்து கடைகளில்...

அரிதான புற்றுநோய் பாதித்த மகனை காப்பாற்ற போராடும் தந்தை !

திரு. செந்தில் குமார் அவர்கள் சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரில் இணைப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். மாணவர்களுக்கு திடமான மன நிலையுடன் பாடம் கற்பிப்பவரின் மனக் கவலை புற்றுநோய் பாதித்த தன் மகனை எப்படியாவது மீட்க வேண்டும் என்பது மட்டுமே. இணைப் பேராசிரியர் செந்தில் குமாரின் மகன்...

" தமிழகத்தை மிரட்டும் நோய்கள் " செய்ய வேண்டியது என்ன ?

பன்றி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் வருடந்தோறும் உயிர் பலிகள் அதிகளவில் ஏற்படுகிறது. தற்போது தமிழகத்தில் பன்றி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் வைரசால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எங்கெல்லாம் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இறப்பு சம்பவங்கள் நிகழ்ந்தது மற்றும் அதன் அறிகுறிகள்...

சபரிமலை கோவில் விவகாரம்: சொல்லப்படாத தகவல்கள் !

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்பிற்கு ஆதரவும், எதிர்ப்பும் பெருகி வருகிறது. இவ்விவகாரத்தில் பல மாறுபட்ட தகவல்கள் மற்றும் வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரவிய போது வெறுப்புணர்வு அதிகம் வெளிப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் விவகாரத்தில் வழக்கு தொடர்ந்தது...

Nataraj & Apsara ஒரே நிறுவனத்தைச் சேர்ந்தவையா ?

பள்ளிப் பருவத்தில் பேனாவைப் பயன்படுத்துவதற்கு முன்பாக குழந்தைகளின் எழுத்துக்கள் பென்சில் கொண்டு தீட்டப்படுகின்றன. பள்ளியில் சிறு வகுப்பு தொடங்கி கல்லூரி வரை என பென்சில் பயன்பாடு மிக முக்கியமானவை என்பதை அனைவரும் அறிவர். பென்சில் என்றாலே நம் நினைவிற்கு வருவது வெகு சில பிராண்ட்கள் மட்டுமே...

நிலவில் சாய்பாபா முகம் எப்படி ?

சாய்பாபா உருவம் நிலவில் தெரிவதாக நேற்றிரவு ஒரு படத்துடன் செய்தி பரவியது. பல பேர் ரோட்டிலும் வீட்டு மாடியிலும் நின்று அண்ணாந்து நிலவை பார்த்தது மட்டும் இல்லாமல் தெரிந்தவர் அனைவருக்கும் கூப்பிட்டு 'நிலால சாய்பாபா தெரியுறார் சீக்கிரம் பாருங்க ' என பகிர சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆனது. சிலர் அதை...

இனி இதற்கெல்லாம் ஆதார் கட்டாயமில்லை: உச்ச நீதிமன்ற தீர்ப்பு.

எதற்கெடுத்தாலும் ஆதார் ஆதார் என்று கேட்கிறார்கள் என்பது சாமானிய மக்களின் குமுறல். அரசு நலத் திட்டங்கள் முதல் அனைத்து சேவைகளுக்கும் ஆதார் கட்டாயம் என மத்திய அரசு பல அறிவிப்புகளை அறிவித்தது. ஆதார் தொடங்கியது முதல் அதன் பாதுகாப்பு அம்சங்கள் வரையில் பல வழக்குகளை சந்தித்துள்ளது. 2012-ல் கர்நாடகா உயர்...

IPC 497 இல் என்ன சிக்கல்?

இந்திய சட்டப்பிரிவு 497, ஒரு நபர் வேறு ஒருவருடைய மனைவியோடு பாலியல் உறவு வைத்துக் கொண்டால் அது அந்த கணவனுடைய ஒப்புதல் இல்லாமல் நிகழ்ந்தால் அது பாலியல் வன்புணர்வு குற்றமாக கருதப்படாது. எனினும், அது குற்றமாகக் கருதி அந்த ஆணுக்கு 5 வருடம் வரை சிறை வழங்க அல்லது அபராதம் விதிக்க அல்லது இவை இரண்டும் தர...

சென்னைக்கு ஆபத்து 100 ஆண்டுகளில் இல்லாத மழை? : Weather Man விளக்கம்

கேரளாவில் பெய்த மழை மற்றும் வெள்ளத்தை விட இரு மடங்கு அதிக மழை தமிழகத்தில் பொழிவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக வேளாண் ஆராய்ச்சி மையம் தெரிவித்து உள்ளதாக தமிழ் இணையப் பக்கம் ஒன்றில் செய்தியாக வெளியிட்டு உள்ளனர். அதில், சென்னை மற்றும் கடலூருக்கு அதிக பாதிப்பு ஏற்படுவதாக கோவை வானிலை ஆய்வு மையம்...

திருமுருகன் காந்தி கவலைக்கிடமா ?

மே 17 இயக்கம் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கவலைக்கிடம் என செய்திகள் பரவி வருகிறது. பல பிரபலங்களுமே பதற்றத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். திருமுருகன் காந்தி கவலைக்கிடம் என தவறான தகவல்கள் பரவி வருகின்றன. உண்மையில், அவர் கவலைக்கிடமாக இல்லை. அவர் உடல்நிலை சரியில்லை என்பது உண்மை என்றாலும் அவரை...