YouTurn

கட்டுரைகள்

வைரலாகும் தகவல்களின் பின்னணி, தரவுகள், அரசியல் வாக்குறுதிகள் — எங்கள் குழுவின் விரிவான ஆய்வுக் கட்டுரைகள்.

நாளை முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் தொடங்குகிறது மழை! - Tamilnadu Weather Man

தமிழக டெல்டா பகுதிகள் சில தினங்களுக்கு முன்னர் கஜா புயல் மற்றும் மழையினால் மிகவும் பாதிக்கப்பட்டது. டெல்டா பகுதிகளில் பொழிந்த மழையை தொடர்ந்து நாளை முதல் காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை உள்ளிட்ட வடதமிழகத்திற்கும் நாளை முதல் மழை தொடங்குவதாக தமிழ்நாடு வெதெர்மேன் தெரிவித்துள்ளார்...

வல்லபாய் படேல் சிலை நிதியளித்தது யார்? யார் ?

குஜராத் மாநிலத்தின் நர்மதை நதியில் சர்தார் சரோவர் அணைப் பகுதியில் இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலுக்கு 182 மீட்டர் உயரம் கொண்ட பிரம்மாண்டமான சிலையை நிறுவினார் பிரதமர் மோடி. பிரதமரின் கனவு திட்டமான படேல் சிலை தொடங்கியது முதலே எதிர்மறை கேள்விகள் எழுந்தன. சிலை நிறுவிய பிறகு எழுந்த...

பாம்பன் பாலத்தில் கஜா புயல் தாக்கியதாக வதந்தி.

கஜா புயல் தமிழகத்தின் நாகப்பட்டினம் முதல் பல மாவட்டங்களில் அதிக சேதத்தை ஏற்படுத்தியது. அத்தகைய கஜா புயல் பாம்பன் பாலத்தையும் விட்டு வைக்கவில்லை என செய்திகள் வைரல் ஆகி வருகிறது. அதில், பாம்பன் பாலத்தையே கஜா புயலின் அலைகள் விழுங்குவதாக ஓர் வீடியோ வாட்ஸ் ஆப் , ஃபேஸ் புக் போன்றவற்றில் வைரலாகி...

என்ன ஆகும் கஜா ? weather man

கஜா புயல் இன்று தமிழகத்தை நெருங்கும் என வானிலை ஆய்வு மையத்தால் அறிவிக்கப்பட்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கஜா புயலால் தமிழகத்தில் எம்மாதிரியான தாக்கம் இருக்கும் என அரசு மற்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையாக உள்ளனர். கஜா புயல் பற்றி Tamilnadu Weatherman...

'கஜா' கெத்து இல்லை : weather man

தமிழகத்தை நோக்கி வரும் கஜா புயல் பற்றி பல்வேறு செய்திகள் உலா வருகின்றன . புயல் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மக்கள் குழப்பத்தில் இருக்கும் வேளையில் தமிழ் நாடு வெதெர்மேன் தொடர்ந்து அப்டேட்ஸ் கொடுத்து ஆறுதல் அளிக்கிறார் . நவம்பர் 15-ஆம் தேதி கடலூர் வேதாரண்ய நிலப்பகுதியை அடையும் முன்னர் அது...

யார் இந்த ஏழு பேர்?

யார் இந்த ஏழு பேர்? அந்த ஏழு பேர் இவர்கள் தான் . ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 26 பேரை தூக்கிலிட நீதிமன்றம் உத்தரவிட்டது . அதன் பிறகு வழக்கு தொடரப்பட்டு அந்த 26 பேரில் ஏழு பேர் தவிர மீதம் உள்ள 19 பேர் விடுதலை செய்யப்பட்டார்கள். அதில் சிலருக்கு தூக்கு சிலருக்கு ஆயுள் தண்டனை என்று...

பட்டாசு புகை கொசுக்களை கொல்லுமா?

தீபாவளி என்றால் எப்போதும் மாத தொடக்கத்தில் இருந்தே வெடி சத்தத்துடன் கொண்டாட்டம் ஆரம்பமாகிவிடும். உச்ச நீதிமன்றம் தீபாவளி அன்று பட்டாசுகளை இரண்டு மணி நேரம் மட்டுமே வெடிக்க வேண்டும் என்று கூறியது ஒரு தரப்பினரிடையே வரவேற்பையும் பெரும்பாலானவர்களிடம் அதிருப்தியையும் ஏற்படுத்தியது. இதற்கிடையே வெகு...

மத வெறியால் பலியான உயிர்கள்

வேற்றுமையில் ஒற்றுமை என பல்வேறு மதங்களுடன் இந்திய தேசம் விளங்கினாலும் ஏதோவொரு மூலையில் மதச் சண்டைகளும், உயிர் பலிகளும் ஏற்படுவதை கேட்டு அறிகிறோம். சிலரின் மத உணர்வு வெறியாக மாறி அப்பாவி மக்களும் அதற்கு இரையாகின்றனர். அவ்வாறான இரு சம்பவங்கள் பற்றி காண்போம். தெலுங்கானா பூசாரி மரணம் : தெலுங்கானா...