இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு
பொய்மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?
கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.
சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.
இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு
பொய்கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.
பொய்இந்தியாவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கொரோனா ஊரடங்கால் வேலை, உணவு இல்லாமல் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களை ரயில்களின் மூலம் சொந்…
பொய்இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாளுக்கு அதிகரித்து கொண்டே வருவதும், ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருவதையும் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். இனி கொரோனா வைர…
பொய்WWE பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் பிரபலமாகி பின்னர் ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து வரும் " தி ராக் " எனும் தவானே ஜான்சன் மக்களுக்கு பணத்தை பரிசாக தருவ…
பொய்அயோத்தியாவில் உள்ள ராமர் கோவிலில் தினமும் பூஜை நடைபெறும் நேரத்தில் மனிதனால் அசைக்க முடியாத ஆலய மணியை குரங்கு அடிக்கிறது பாருங்கள் என கீழ்காணும் வீடியோ கடந்த 20…
பொய்பாரத் ஸ்டேட் வங்கி "YONO" செயலியின் மூலம் தனது வாடிக்கையாளர்களுக்கு 45 நிமிடத்தில் கடன் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. மேலும் இதற்கான சுலப…
பொய்இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு காலம் நீட்டிக்கப்பட்டு கொண்டே செல்வதால் தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்வ…
பொய்திமுகவைச் சேர்ந்த செல்வகுமார் பணியில் இருந்த பெண் மருத்துவரை தாக்கியதாக, " Tamilnadu DMK party Leader Selva Kumar kicked Lady Doctor on duty. Forward this…
தவறானதுகத்தார் நாட்டில் உள்ள இந்தியர்களை மீட்பதற்கு ஏர் இந்தியா தோஹா செல்ல கத்தார் அரசு அனுமதி வழங்கி இருந்தது. ஆனால், இலவசமாக மக்களை மீட்பதாக கத்தார் அரசிடம் இருந்து…
தவறானதுஇந்தியாவில் செம்மொழியில் சிறந்து விளங்கும் அறிஞர்களுக்கு ஜனாதிபதி விருதுகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. 2020 மே 9-ம் தேதி " ஜனாதிபதி விருதுகள் 2020-க்கான…
பொய்கேரளாவில் உள்ள காஸர்கோட்டில் மசூதிக்குள் முஸ்லீம்கள் கள்ளச்சாராயத்திற்கு ஊரல் போட்டதால் காவல்துறை கைது உள்ளதாக மேற்காணும் புகைப்படம் தமிழக இந்துக்கள் முகநூல் க…
பொய்கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மனித நடமாட்டம் பெருமளவில் குறைந்து உள்ளதால் விலங்குகள் மற்றும் பறவைகள் ஊருக்குள் நுழைந்து சுதந்திரமாக சுற்றிச் திரிவதாக பல்வே…
தவறானதுபீகார் மாநிலத்தில் பட்டியலின பெண்களுக்கு சிறுநீர், மலத்தைக் கொடுத்து மொட்டையடுத்து வன்கொடுமை செய்துள்ளதாக மூன்று பெண்களின் புகைப்படங்கள் மற்றும் அவர்களுக்கு மல…
தவறானது
பொய்
தவறானது