புற்றுநோயை கட்டுப்படுத்த இந்தியா மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறை
புற்றுநோய்க்கான மருந்து ஆராய்ச்சிகளை மட்டுமே நம்பியிராமல், ஆரம்ப கட்டத்திலே பரிசோதனை மேற்கொள்ளுதல், மக்கள் அணுகக்கூடிய வகையில் மருத்துவ சிகிச்சையை ஏற்படுத்துதல், சிகிச்சைக்கான செலவுகளை குறைத்தல் என ஒருங்கிணைந்த முறையில் புற்றுநோய் பிரச்சினையை அணுக வேண்டும்.

