YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026392 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

ஒரு போராட்டத்தில் அத்தனை புரளி ! நடந்தது இது தான்.

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காதது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைய மூடக் கோரி தமிழகம் முழுவதும் பொதுமக்கள், இளைஞர்கள், அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்…

பொய்

கல்வி உதவித்தொகை என பரவிய உயர் நீதிமன்ற உத்தரவு எண் எதைக் குறிக்கிறது ?

பிரதமர் மோடி அவர்கள் அப்துல்கலாம் மற்றும் வாஜ்பாய் ஆகியோரின் பெயரில் புதிய கல்வி உதவித்தொகை ஒன்றை அறிவித்துள்ளார். 10 ஆம் வகுப்பில் 75% சதவீத மதிப்பெண் பெற்ற ம…

உண்மை

தமிழகத்தில் புதிய நீட் மையங்கள் இல்லை: உச்ச நீதிமன்றம் உத்தரவு.

எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு மே 6-ம் தேதி நாடு முழுவதும் உள்ள நீட் தேர்வு மையங்களில் நடைபெற இருக்கிறது.…

பொய்

பேங்க் ஆஃப் இங்கிலாந்தின் புதிய ஆளுநராக ரகுராம் ராஜன் நியமிக்கப்பட்டாரா ?

ரிசெர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் மற்றும் பொருளாதார வல்லுனரான திரு. ரகுராம் ராஜன் தன் ஆளுநர் பதவிக் காலம் முடிவடைந்த பின் சிகாகோ சென்றுள்ளார். அங்குள்ள பல்கலை…

உண்மை

இராணுவ பீரங்கி சேலம் வந்தது எதற்கு ?

1971 ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரின் போது பயன்படுத்தப்பட்ட ராணுவ பீரங்கி உள்ளிட்ட தடவாளங்கள் சமீபத்தில் டெல்லியில் இருந்து கோவைக்கு வரவழைக்க…

உண்மை

இந்தியாவையே மிரள வைக்கும் விவசாயிகளின் பேரணி!

இந்தியாவில் விவசாயிகள் தொடர்பாக எழும் கோரிக்கைகள் நீண்ட காலமாக தீராத பிரச்சனையாக இருந்து வருகிறது. மத்திய, மாநில அரசுகளும் பல திட்டங்களை அறிவித்தாலும் அதன் பயன…

உண்மை

விவசாயிகள் நடத்திய பேரணியை இழிவுபடுத்தும் போலி ட்விட்டர் ட்ரண்டு!

விவசாயிகளின் கடன் தள்ளுபடி, பழங்குடியினருக்கு நிலம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்னிறுத்தி கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய அமைப்பான பாரத் கிசான் சபாவ…

பொய்

தேவாலயத்தில் போலீஸ் தாக்குதல்: தூத்துக்குடியில் நிகழ்ந்ததா ?

தூத்துக்குடி போராட்டத்தின் 100-வது நாளின் போது ஏற்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் பொதுமக்கள் பலர் பரிதாபமாக உயிரிழந்தனர். தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக சமூக…

உண்மை

ரஜினியின் மக்கள் மன்றத்தால் சந்தோஷ் ராஜ் மிரட்டப்பட்டாரா..!

தூத்துக்குடி இளைஞன் சந்தோஷ் ராஜ் வீடியோ பதிவு மூலம் தன்னைப் பற்றி பரவி வரும் வதந்திகளுக்கும், ரஜினியை நீங்கள் யார் என்று கேட்டதற்கும் விளக்கமளித்தார். அதில், &…

பொய்

ஸ்டெர்லைட் ஆலையை தொடங்கி வைத்தது கலைஞரா ?

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மக்கள் 100 நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த போராட்டத்தால் வன…

பொய்

பெண்களின் பாதுகாப்பிற்காக IPC சட்டம் 233-னை பிரதமர் மோடியின் அரசு கொண்டுவந்துள்ளதா ?

இந்தியா நவநாகரீக நாடாக மாறி வந்தாலும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் மட்டும் குறைந்தபாடில்லை. பிறந்த குழந்தைகள் முதல் வயதான பெண்கள் வரை அனைவரும் பாலியல்ரீதியா…

உண்மை

அதிக கட்டணம் வசூலித்த 575 பள்ளிகள்: அதிரடி உத்தரவு பிறப்பித்த டெல்லி முதல்வர்.

தனியார் பள்ளிகளில் மட்டுமே சிறந்த கல்வி வழங்கப்படும் என்ற எண்ணம் இந்திய பெற்றோர்களிடம் ஆழமாக பதிந்து விட்டது. இதனால் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்காமல் தனி…

பரபரப்பான சரிபார்ப்புகள்