YouTurn

திருப்பத்தூரில் மாடு முட்டியதாகப் பரவும் மகாராஷ்டிரா வீடியோ!

திருப்பத்தூரில் மாடு முட்டியதாகப் பரவும் மகாராஷ்டிரா வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இது தமிழ்நாட்டில் நடந்த சம்பவம் அல்ல. மகாராஷ்டிராவில் உள்ள கல்வானில் பால்சந்திர மல்புரே என்ற 85 வயது நபரை மாடு முட்டியபோது எடுக்கப்பட்ட வீடியோவை பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

தெரு நாய் தொல்லைக்கே இன்னும் தீர்வை காணோம். போதாக்குறைக்கு, இப்போது பசுமாட்டுத் தொல்லை வேறு. பாவம் வெகுஜன மக்கள்! திருப்பத்தூர் பேருந்து நிலையம் எதிரில், நிகழ்ந்த விபத்துக் காணொளி இது.


X Link | Archive Link

விரிவான விளக்கம்

சமீபத்தில் மாடு ஒன்று முதியவர் ஒருவரை சாலையின் நடுவே தாக்குவதைக் காட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது. 1:38 நிமிடங்கள் கொண்ட அந்த வீடியோவை பலரும் தமிழ்நாட்டில் உள்ள திருப்பத்தூரில் நடந்த சம்பவம் என்று கூறி பரப்பி வருவதையும் காண முடிகிறது.



உண்மை என்ன? 


பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், இது தமிழ்நாட்டில் எடுத்த வீடியோ அல்ல என்பதை அறிய முடிந்தது. 


Times of India” ஊடகப் பக்கத்தில் ஜூன் 25 அன்று பரவி வரும் வீடியோவில் உள்ள காட்சிகளைக் குறிப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தனர். அதில், “மகாராஷ்டிராவின் நாசிக்கிலிருந்து 90 கி.மீ தொலைவில் உள்ள கல்வானில் மாடு தாக்கியதில் 85 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார். இறந்த நபர் கல்வானைச் சேர்ந்த பால்சந்திர மல்புரே என அடையாளம் காணப்பட்டுள்ளார்“ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 



இதே போன்று “Amburexpress“ ஊடகத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பரவி வரும் வீடியோவைக் குறிப்பிட்டு இது மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள  நாசிக் பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோ என்று குறிப்பிட்டிருந்தனர். 


#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
#F4F4F4
; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;">
#3897f0
; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram
#F4F4F4
; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);">
#F4F4F4
; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;">
#F4F4F4
; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);">
#F4F4F4
; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;">
#f4f4f4
; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)">
#F4F4F4
; border-right: 8px solid transparent; transform: translateY(16px);">
#F4F4F4
; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);">
#F4F4F4
; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;">

#c9c8cd

; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;">#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by 𝗔𝗺𝗯𝘂𝗿 𝗘𝘅𝗽𝗿𝗲𝘀𝘀 (@amburexpress)


இதன் மூலம் இது தமிழ்நாட்டில் நடந்த சம்பவம் அல்ல. மகாராஷ்டிராவில் உள்ள கல்வானில் பால்சந்திர மல்புரே என்ற 85 வயது நபரை மாடு முட்டியபோது எடுக்கப்பட்ட வீடியோவை பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பது உறுதியாகிறது.


முடிவு: 


நம் தேடலில் முதியவரை மாடு முட்டியதாக பரவி வரும் வீடியோ, மகாராஷ்டிராவில் உள்ள கல்வானில் எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க