YouTurn

தமிழ்நாட்டில் பட்டப்பகலில் நடந்த செயின் பறிப்பு சம்பவம் எனப் பரவும் மகாராஷ்டிரா வீடியோ!

தமிழ்நாட்டில் பட்டப்பகலில் நடந்த செயின் பறிப்பு சம்பவம் எனப் பரவும் மகாராஷ்டிரா வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

மகாராஷ்டிராவின் சத்ரபதி சாம்பாஜிநகர் மாவட்டத்தில் கல்டா கார்னர் என்ற இடத்தில் நடந்த சம்பவத்தை, தமிழ்நாட்டில் பட்டப்பகலில் சர்வ சாதாரணமாக நடந்த செயின் பறிப்பு சம்பவம் என்று கூறி சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

பட்டப்பகலில் சர்வ சாதாரணமாக நடக்கும் சங்கிலி பறிப்புகள்.. பெண்கள் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது...!


X Link | Archive Link

விரிவான விளக்கம்

தமிழ்நாட்டில் பட்டப்பகலில் சர்வ சாதாரணமாக நடக்கும் செயின் பறிப்பு சம்பவம் என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 


வீடியோவில் சாலையில் வரும் ஒரு பெண்ணிடம், இரு சக்கர வாகனத்தில் வரும் இருவர் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபடுவதைத் தெளிவாகக் காண முடிகிறது. மேலும் பரவி வரும் பதிவில், பெரும்பாலானோர்கள் இது திராவிட ஆட்சியில் நடைபெற்ற சம்பவம் தான் என்று கமெண்டில் கூறியிருப்பதையும் காண முடிகிறது. 



Facebook Link


உண்மை என்ன? 


பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், இது தமிழ்நாட்டில் நடைபெற்ற சம்பவம் அல்ல என்பதை அறிய முடிந்தது. 


மேலும் வீடியோவை பலரும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சமூக ஊடகங்களில் பதிவிட்டு வந்திருந்ததைக் காண முடிந்தது. ஆனால் எங்கு நடந்தது என்பது பற்றி யாரும் குறிப்பிடாமல் பதிவு செய்திருந்தனர்.


#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
#F4F4F4
; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;">
#3897f0
; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram
#F4F4F4
; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);">
#F4F4F4
; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;">
#F4F4F4
; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);">
#F4F4F4
; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;">
#f4f4f4
; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)">
#F4F4F4
; border-right: 8px solid transparent; transform: translateY(16px);">
#F4F4F4
; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);">
#F4F4F4
; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;">

#c9c8cd

; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;">#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Juraiz Ahmad (@juraizahmad07)


இது குறித்து மேலும் ஆய்வு செய்த போது, “Chhatrapati_sambhajinagar_news” ஊடகத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பரவி வரும் வீடியோ கடந்த ஏப்ரல் 23 அன்று மராத்தி மொழியில் குறிப்பிட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது. பதிவுகளை தமிழில் மொழி பெயர்த்தபோது, அதில், “சிசிடிவியில் பதிவாகியுள்ள இந்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் என்று அழைக்கப்பட்ட சத்ரபதி சாம்பாஜிநகர் மாவட்டத்தில் கல்டா கார்னர் என்ற இடத்தில் நடந்துள்ளது. இரண்டரை தோலா மதிப்புள்ள நகை (29.15 கிராம் தங்கம்) பறிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சத்ரபதி சாம்பாஜிநகரின் உஸ்மான்புரா காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது“ என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. 


#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
#F4F4F4
; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;">
#3897f0
; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram
#F4F4F4
; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);">
#F4F4F4
; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;">
#F4F4F4
; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);">
#F4F4F4
; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;">
#f4f4f4
; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)">
#F4F4F4
; border-right: 8px solid transparent; transform: translateY(16px);">
#F4F4F4
; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);">
#F4F4F4
; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;">

#c9c8cd

; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;">#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by द छत्रपती संभाजीनगर न्यूज (@chhatrapati_sambhajinagar_news)


இதன் மூலம் பரவி வரும் வீடியோ, தமிழ்நாட்டில் நடைபெற்ற சம்பவம் அல்ல என்பதை உறுதிபடுத்த முடிந்தது.


முடிவு: 


நம் தேடலில், தமிழ்நாட்டில் பட்டப்பகலில் சர்வ சாதாரணமாக நடக்கும் செயின் பறிப்பு சம்பவம் என்று கூறி பரவும் வீடியோ தமிழ்நாட்டில் நடைபெற்ற சம்பவம் அல்ல என்பதை அறிய முடிகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.