
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி

விரிவான விளக்கம்
இந்நிலையில், வெள்ள நீரில் வீடுகளுக்குள் கட்லாமீன்கள் கூட்டமாய் நுழைந்து இருப்பதாக திமுக அரசை விமர்சித்து 29 நொடிகள் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
FACE BOOK NEWS..
₹2,500 கோடியில் வெள்ள நீரில்
இல்லங்களில் #கட்லாமீன் வளர்க்கும் திட்டம் துவங்கபட்டது
கடல் அலை போல வருடி செல்லும் அழகு #திமுக கழக அரசின் சாதனை
🖤❤️🌑🔴@sparjaga @naturaize @ssbalu6465 @katterumpu @raja3293 @GopalanVs2 @shibin_Twitz @Indumakalktchi @Subashcovai pic.twitter.com/08cIhcwgPP
— R K 🌟 (@ARRKAY22) November 28, 2021
Archive link
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் வீடியோ குறித்து தேடுகையில், 2020 நவம்பரில் மலேசியாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் வீடுகளுக்குள் கேட்பிஷ் நுழைந்ததாக இவ்வீடியோ வைரலாகி வருவதாக therakyatpost இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது.

Ikang masuk dalam rumoh, kampung takdok banjir gini pic.twitter.com/cgyXYs0Sue
— Sid Razali ฏ๎๎๎๎๎๎๎ (@sidchan) November 24, 2020
Twitter link | Archive link
இதே வீடியோ சில நாட்களுக்கு முன்பாக திருப்பதியில் எடுக்கப்பட்டதாகவும் தவறாகப் பரப்பப்பட்டு இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் வீடுகளுக்குள் கட்லாமீன்கள் நுழைந்ததாக பரப்பப்படும் வீடியோ தமிழகத்தைச் சேர்ந்தது அல்ல. இந்த வீடியோ 2020-ல் மலேசியா வெள்ளத்தின் போது அங்கு பரவியதையும் அறிய முடிகிறது.