YouTurn

ராகுல்காந்தியை சிறுமி திணறடித்ததாக புரளி ! வெளியிட்ட பிரபல பத்திரிகை.

ராகுல்காந்தியை சிறுமி திணறடித்ததாக புரளி ! வெளியிட்ட பிரபல பத்திரிகை.

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

14 வயது குழந்தை ராகுல் காந்தியை கேள்வியால் திணறடித்தார் என ஒரு புரளியை பரப்ப அதை தினமலரும் வெளியிட்டுள்ளது. வழக்கம் போல நம்ம ஆடிட்டர் குருமூர்த்தி (தற்போது RBI இல் கூடுதல் இயக்குநர் வேறு!) அதை டுவிட் செய்துவிட்டார். பின் சத்தமில்லாமல் delete செய்து விட்டார். இது வழக்கமானது தான். சரி நடந்தது...

பரவிய செய்தி

விரிவான விளக்கம்

14 வயது குழந்தை ராகுல் காந்தியை கேள்வியால் திணறடித்தார் என ஒரு புரளியை பரப்ப அதை தினமலரும் வெளியிட்டுள்ளது. வழக்கம் போல நம்ம ஆடிட்டர் குருமூர்த்தி (தற்போது RBI இல் கூடுதல் இயக்குநர் வேறு!) அதை டுவிட் செய்துவிட்டார்.

பின் சத்தமில்லாமல் delete செய்து விட்டார். இது வழக்கமானது தான். சரி நடந்தது என்ன? துபாய் நிகழ்வில் ராகுல்காந்தியை கேள்வி கேட்டு திணறடித்த சிறுமி என்று செய்தியை பிரபல புரளிதளமான Post card வெளியிட்டது.



உண்மையில் அது பள்ளி நிகழ்வில் அந்த குழந்தை பேசியது. 2016-ல் youtube-ல் வெளியாகி இருக்கிறது. ராகுல் காந்தியை துபாய் நிகழ்வில் இந்த குழந்தை ஏற்கனவே ஒன்றும் செய்யவில்லை , இனி என்ன செய்யப் போகின்றீர்கள்.மோடி ஆட்சியில் பின்னுகிறார் என்ற ரீதியில் கேட்டதாக பரப்பப்பட்டது.

துபாய் நிகழ்வில் பெரும் பகுதி Live முழுமையாக செய்யப்பட்டுள்ளது. அங்கு கலந்து கொண்டவர்களுக்கும் மறுத்து பதிவிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் ஒரு பொய்யை மெகா மார்கெட் செய்யும் வியாபாரம் பஞ்சர் ஆகியது.. தேர்தல் காலம் இனி பல கதை வரும் . தொடர்ந்து YouTurn உடன் இணையுங்கள்..

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஹைட்ரஜன் ரயில் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் கல் வீசியதாக பொய் பரப்பும் பாஜகவினர்!

பீகார் காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துக்கொள்ள சென்ற மாணவர்களுக்கு போதுமான ரயில் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீட…

தவறானது

டெல்லி போராட்டத்தின் போது காருக்கு தீவைக்க முயன்றார்களா முஸ்லிம்கள்? உண்மை என்ன?

பீகாரில் சாலை விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்கள் அந்தக் காரை தீ வைத்து எரிக்க முயன்ற போது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.