YouTurn

பெரியார் கட்டிடம் கட்ட யாகமா ?

பெரியார் கட்டிடம் கட்ட யாகமா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கிய மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் வழக்கில் இருந்து மீண்டு வர அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தால் நடத்தப்பட்ட சிறப்பு வழிபாடு . 2014-ல் திருப்பூரில் உள்ள நவக்கிரக கோவில்களில் நடத்தப்பட்ட சிறப்பு வழிபாடு, கணபதி ஹோமம் பூஜை நடந்தது. அ.தி.மு.க சார்பில்...

பரவிய செய்தி

பெரியார் பில்டிங் கட்ட அடிக்கல் நாட்டிய அற்புத தருணம்.. அடிக்கல் நாட்டிய போது மந்திரங்கள் ஓத யாகம் வளர்த்த திராவிடக் கழகத்தை சேர்ந்தவர்கள்.

விரிவான விளக்கம்

சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கிய மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் வழக்கில் இருந்து மீண்டு வர அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தால் நடத்தப்பட்ட சிறப்பு வழிபாடு .

2014-ல் திருப்பூரில் உள்ள நவக்கிரக கோவில்களில் நடத்தப்பட்ட சிறப்பு வழிபாடு, கணபதி ஹோமம் பூஜை நடந்தது.



News link | Archive link 

அ.தி.மு.க சார்பில் நடைபெற்ற பூஜையில் திருப்பூர் மேயர், துணை மேயர் மற்றும் கட்சி மாவட்ட நிர்வாகிகள் பங்குபெற்றனர்.

கருப்பு சட்டை அணிந்ததால் திராவிட கழகத்தால் நடத்தப்பட்ட பூஜை என தவறான செய்தியை இணையத்தில் பரப்பி வருகின்றனர்.

கூடுதல் தகவல் : 

பெரியாருக்கு நினைவரங்கம் கட்ட தி.க அமைப்பினர் பூமி பூஜை நடத்தியதாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பாக பரவிய தவறான புகைப்படத்தை பாஜகவினர் மீண்டும் பரப்பி வருகிறார்கள்.



Archive link 

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.