
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
2009-ம் ஆண்டு மே 18-ம் தேதி முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நிகழ்த்தப்பட்ட பிறகு ஒவ்வொரு வருடமும் அதே நாளில் உலக தமிழர்களால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுசரிக்கப்படுகிறது. 2020-ம் ஆண்டு மே 18-ம் தேதி 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில், இலங்கையைச் சேர்ந்த பிட்சா ஹட்...
பரவிய செய்தி
இன்றைய சிறப்பான நாளில் ஸ்ரீலங்காவின் ஹீரோக்களை கொண்டாடுவோம் - பிட்சா ஹட் ஸ்ரீலங்கா


விரிவான விளக்கம்
2009-ம் ஆண்டு மே 18-ம் தேதி முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நிகழ்த்தப்பட்ட பிறகு ஒவ்வொரு வருடமும் அதே நாளில் உலக தமிழர்களால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுசரிக்கப்படுகிறது. 2020-ம் ஆண்டு மே 18-ம் தேதி 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுசரிக்கப்பட்டது.
இந்நிலையில், இலங்கையைச் சேர்ந்த பிட்சா ஹட் நிறுவனம் தன் முகநூல் பக்கத்தில் மே 18-ம் தேதியை தேசிய வெற்றி நாளாக கொண்டாடுவோம் என வெளியிட்ட பதிவு தமிழர்கள் இடையே கோபத்தை ஏற்படுத்தியது.
Twitter link | archive link
மே 18-ம் தேதியை போரில் வெற்றிப் பெற்ற நாளாக இலங்கை அரசு அறிவித்து ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகிறது. அதை பின்பற்றி பிட்சா ஹட் நிறுவனமும் தன் முகநூல் பக்கத்தில் அந்நாளை கொண்டாடுவதாக பதிவிட்டது.

பிட்சா ஹட் பதிவு சமூக வலைதளங்களில் கடுமையான கண்டனத்திற்கு உள்ளாகி வைரல் செய்யப்பட்டது. இதையடுத்து, இலங்கை பிட்சா ஹட் உடைய முகநூல் பக்கத்தில் இருந்து அப்பதிவு நீக்கப்பட்டது. ஆனால், தற்போது அந்த முகநூல் பக்கமே deactivate செய்யப்பட்டுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த பிட்சா ஹட் நிறுவனத்திற்கு எதிராக சமூக வலைதளங்களில் உலகத் தமிழர்கள் தரப்பில் இருந்து கண்டனக்குரல்கள் தொடர்ந்து எழுகின்றது.
இந்நிலையில், இலங்கையைச் சேர்ந்த பிட்சா ஹட் நிறுவனம் தன் முகநூல் பக்கத்தில் மே 18-ம் தேதியை தேசிய வெற்றி நாளாக கொண்டாடுவோம் என வெளியிட்ட பதிவு தமிழர்கள் இடையே கோபத்தை ஏற்படுத்தியது.
Pizza Hut srilanka celebrating war criminals. #pizzahut #lka #eelam pic.twitter.com/EUHJVuxVy0
— shalin (@uthayashalin) May 18, 2020
Twitter link | archive link
மே 18-ம் தேதியை போரில் வெற்றிப் பெற்ற நாளாக இலங்கை அரசு அறிவித்து ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகிறது. அதை பின்பற்றி பிட்சா ஹட் நிறுவனமும் தன் முகநூல் பக்கத்தில் அந்நாளை கொண்டாடுவதாக பதிவிட்டது.

பிட்சா ஹட் பதிவு சமூக வலைதளங்களில் கடுமையான கண்டனத்திற்கு உள்ளாகி வைரல் செய்யப்பட்டது. இதையடுத்து, இலங்கை பிட்சா ஹட் உடைய முகநூல் பக்கத்தில் இருந்து அப்பதிவு நீக்கப்பட்டது. ஆனால், தற்போது அந்த முகநூல் பக்கமே deactivate செய்யப்பட்டுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த பிட்சா ஹட் நிறுவனத்திற்கு எதிராக சமூக வலைதளங்களில் உலகத் தமிழர்கள் தரப்பில் இருந்து கண்டனக்குரல்கள் தொடர்ந்து எழுகின்றது.