YouTurn

பிராமணர்களுக்கு உரிய ஸ்தானம் போய்விட்டது என நாராயணன் ட்வீட் வெளியிட்டாரா ?

பிராமணர்களுக்கு உரிய ஸ்தானம் போய்விட்டது என நாராயணன் ட்வீட் வெளியிட்டாரா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

60 ஆண்டுக்கால திராவிட சீர்கேடுகளால் பிராமணர்களுக்கு உரிய ஸ்தானம் பறிபோய் விட்டது. இதற்குதானே ஆசைப்பட்டீர்கள் இந்துக்களே - நாராயணன் திருப்பதி

விரிவான விளக்கம்

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடத்தின் தலைமை ஆதீனத்திற்கு கோவிலில் இருக்கும் அர்ச்சகர்கள் மரியாதை நிமித்தமாக குனிந்து பிரசாதம் வழங்கும் புகைப்படம் யாருக்கும் யாரும் உயர்ந்தவரும் இல்லை, தாழ்ந்தவரும் இல்லை எனும் கருத்துடன் சமூக வலைதளங்களில் வைரலாகியது.



Archive link

இதையடுத்து, தமிழக பாஜகவின் செய்தித்தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அப்புகைப்படத்தை பதிவிட்டு, " 60 ஆண்டுக்கால திராவிட சீர்கேடுகளால் பிராமணர்களுக்கு உரிய ஸ்தானம் பறிபோய் விட்டது. இதற்குதானே ஆசைப்பட்டீர்கள் இந்துக்களே " என ட்வீட் செய்ததாக ஸ்க்ரீன்ஷார்ட் ஒன்று வைரல் செய்யப்பட்டு வருகிறது.

ஆனால், தன்னுடைய ட்வீட் என வைரலாகும் புகைப்படத்தை போலியானது என நாராயணன் மறுத்து உள்ளார். போலியான பதிவால் தனக்கு விளம்பரம் கிடைப்பதாகக் கூறி தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.



Archive link 
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க