சந்திராயன்-2 அனுப்பிய பூமியின் புகைப்படங்கள் !
நிலவின் தென் பகுதியை ஆய்வு மேற்கொள்ள சந்திராயன்-2 விண்கலம் ஜூலை 22-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. பூமியின் சுற்றுவட்டப்பாதையை கடந்து செல்லும் சந்திராயன்-2 பூமியை எடுத்த புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டு உள்ளது. 2019 ஆகஸ்ட் 3-ம் தேதி சந்திராயன்-2 பூமியை எடுத்த புகைப்படங்களை இஸ்ரோ தன்...

2019 ஆகஸ்ட் 3-ம் தேதி சந்திராயன்-2 பூமியை எடுத்த புகைப்படங்களை இஸ்ரோ தன் அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளது.
#ISRO
First set of beautiful images of the Earth captured by #Chandrayaan2 #VikramLander
Earth as viewed by #Chandrayaan2 LI4 Camera on August 3, 2019 17:28 UT pic.twitter.com/pLIgHHfg8I
— ISRO (@isro) August 4, 2019
இதற்கு முன்பாக சந்திராயன்-2 பூமியை புகைப்படம் எடுத்து அனுப்பியதாக தவறான புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
விரிவாக படிக்க : சந்திராயன்-2 விண்கலன் பூமியை எடுத்த புகைப்படங்கள் | உண்மை என்ன ?